Sunday 19th of May 2024 05:04:07 AM GMT

LANGUAGE - TAMIL
பரிசோதனை
யாழ். பல்கலை மருத்துவ பீடத்தில்  இன்றுமுதல் கொரோனா தொற்று பரிசோதனை!

யாழ். பல்கலை மருத்துவ பீடத்தில் இன்றுமுதல் கொரோனா தொற்று பரிசோதனை!


இன்றுமுதல் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகள் யாம்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நடைபெறும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இதுவரை 7 பேர் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகி அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களது இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டே தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்றிலிருந்து குறித்த பரிசோதனை யாழ்.பல்கலை மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்படும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE